Tuesday, March 6, 2012

அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி

ஆண்: அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி
உன்னப் பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப் போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஓ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி

(இசை...)

ஆண்: உன்னத் தொடும் அனல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித் தவிக்குதடி எம்மனசு....

பெண்: ஓ.. திருவிழா கடைகளைப் போல
தெனருறேன் நான்தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

ஆண்: கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

பெண்: தாரா ரா ரா ரா ரா
தாரா ரா ரா ரா ரா

இருவர்: ஹோ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நெலா ஒளிருதடி

ஆண்: தாரே ராரே ரா ரா ரா....
தாரே ராரே ரா ரா ரா....
தாரே ராரே ரா ரா தாரே ராரா ராரா ரா
தாரே ராரே ரா ரா தாரே ராரா ராரா ரா

பெண்: தந்தனன நானே நன நானா
தந்தனனா தனனா தனனா நா நா நா
தந்தனன நானே நன நானா
தனனா தனனா தனனா நா நா நா

(இசை...)

ஆண்: மழைச்சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
ஓம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்...

பெண்: கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

ஆண்: பாதகத்தி என்னை ஒரு பார்வையாலக் கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல தான்

ஆண்: ஹோ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி
உன்னப் பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப் போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஓ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி

No comments:

Post a Comment