Friday, November 26, 2010

ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா

ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
(ஈஸ்வரா..)

கிளியின் சிறகு கடன் கேட்கலாம்.. தப்பில்லே
க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்.. தப்பில்லே
நீல வானத்தை துவைக்கலாம்.. தப்பில்லே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்.. தப்பில்லே
கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா
(ஈஸ்வரா..)

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. தப்பில்லே
காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. தப்பில்லே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்.. தப்பில்லே
மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
(ஈஸ்வரா..)

படம்: கன்னெதிரே தோன்றினாள்
இசை: தேவா
பாடியவர்: உதித் நாராயணன்

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

(கடவுள்)

நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே

ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிலி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே...ஆருயிரே...என் அத்தான்

(கடவுள்)

கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா
தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாங்கு பாடுதம்மா

(கடவுள்)

கன்றோடு பசு இன்று கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வெண்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா
?????

(கடவுள்)

ஒரு கிளி கையோடு ஒருகிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா- அது
எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது தெரிந்ததம்மா

(கடவுள்)

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?
(முதற்கனவே..)

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்ஹ்த்டதும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தைஅ எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
(முதற்கனவே..)

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விர்ல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

மன்னவனே அழலாமா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல்
கலங்குவதும் நீயல்லவா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

படம்: கற்பகம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

Sunday, November 21, 2010

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு..
கை மொளைச்சி கால் மொளைச்சி ஆடுது என் பாட்டுக்கு

கன்னா கன்னா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு..

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல..

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாளே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டுடூ விட்டுடூ ஆள விட்டுடூ பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல..

ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா

பம்பரத்த போல நானும் மாடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணீர் நீர் கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா

மகா மக குளமே.. என் மனசுக்கேத்த முகமே
நவா பழ நிறமே.. என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல.. எனக்கு ஏதும் தோணல
இதுக்கு மேல விளக்கும் பொது இடிக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே...

கட்டழகு கட்டழகு கண்ணு படக் கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே

பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தெக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல்
இச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்த வாலு குறும்பு தெழு
ஆனாலும் நீன் ஏஞ்சலு

ஈரக்கொல .. குலுங்க குலுங்க சிரிச்சு நின்னாலே
இவ ஒர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு..
கை மொளைச்சி கால் மொளைச்சி ஆடுது என் பாட்டுக்கு

கன்னா கன்னா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு..

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாளே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டுடூ விட்டுடூ ஆள விட்டிடுடூ பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல.. (2)
என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
அன்பில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவு என்று அவளை நினைக்கின்றது

பேதமை நிறைந்தது என் வாழ்வு
அதில் தேவையோ மறைந்தது சில கோடு
பித்து என்று சிரிப்பது உள் நினைவு
அதன் வித்து ஒன்று போட்டது அவள் உறவு

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது என் மனது

ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
உயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

*****

படம் : ஒரு தலை ராகம் (1976)
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : TM செளந்தர்ராஜன்

வைகை கரை காற்றே நில்லு

வைகை கரை காற்றே நில்லு
வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தனை பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையை காண்பதற்கு வழியுமில்லை
தேன் மொழியை கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கன்னி விடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும் கதால் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்.
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

மாக்கோலம் போடுதற்க்கு வரவில்லையே
அவள் கோலம் பாற்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்ற வில்லையே
ஜாடையொழி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ சோகமது நீஙாதோ
சோகமது நீஙாதோ..
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
வைகை கரை காற்றே நில்லு
வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தனை பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு ..னீ
காதோரம் போய் சொல்லு.

தைரியமாக சொல் நீ மனிதன் தானா

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்

Monday, November 1, 2010

இது என்ன இது என்ன புது உலகா

இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்


இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்


பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா
நீ எந்தன் உயிருக்குள் பாதியா
நானென்ன சிவனோட ஜாதியா
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ
சுவாசத்தில் உன் வாசம் தானோ
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை
இளமை இளமை இணைத்தால் புதுமை

இது என்ன இது என்ன...

கண்ணுக்குள் கண்னை பாரம்மா
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா
பெண்ணுக்குள் என்னன்னமோ தோணுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ
இளமை கதவை பருவம் திறக்கும்
முதல் நாள் இரவை மருநாள் அழைக்கும்

இது என்ன இது என்ன ....

காஞ்சிப்பட்டு சேலே கட்டி

காஞ்சிப்பட்டு சேலே கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கண்ணிபோன்னே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா

சேலை தான் ஓல்ட் -ஆச்சு
சுடிதாரும் போர் -ஆச்சு
நிதம் ஒரு ஜீன்ஸ் -உ போட்டு
முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப் ஸ்டிக் போட்டு
அவளை நான் ரசிப்பேன்

மாசத்துக்கு ரெண்டு தரம்
பியூட்டி பர்லௌர் கூட்டி போவேன்
ராத்திரியில் ந்ய்ட் ஈ -யே போல்
நானே தான் இருப்பேன்

ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்
இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு
பின்னால் மெல்ல கில்லுவேன்
தூங்கிப்போன சம்மதம்
தோசை நானே ஊதுவேன்
ஊருக்கேதும் போயிட்ட
உள்ளுக்குள்ளே ஏங்குவேன்
அவள் முகம் என் மகளுக்குமே
வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை இனிஷியல் -ஆய்
இடும்படி நான் செய்திடுவேன்

அவள் தாவணி பருவத்து
லவ் லெட்டர் அனைத்தையும்
இருவரும் படிதிடுவோம்
எங்கள் முதுமை பருவத்து
முத்தங்கள் கூட
நிப்பேன் ருசிதிடுவோம்
வெங்காயத்தை வெட்டும் போதும்
கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே
நான் அதை வெறுதிடுவேன்



அடடா எந்தன் மம்மி -க்கும்
ஹாய் டேக் நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும்
தோழி போலே பழகணும்

அழகான பொண்ணு போகையில்
அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகனும்
ஆனா என்ன ரசிக்கணும்

அவள் தலை தனில் பூ தேய்த்து
அதை புகைப்படம் எடுத்து வைபேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால்
பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்

ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து
அவள் தரும் சிகரெட் -ஐ குடிதிடுவேன்

என் சில்மிஷங்களில் சிதறிடும்
ஜாக்கெட் ஹூக் -இனை தைத்திடுவேன்
கோப பட்டு திட்டிவிட்டு
கொல்லப்பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பார்த்து விட்டு
மெல்ல நான் அழுவேன்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசியம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசியம் ....!
வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியக்ங்கள் அதிசியம் ....!
துளை செல்லும் காற்று மெல்லிசையாதால் அதிசியம் ....!
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசியம் ....!
அதிசியமே.. அசந்து போகும் நீ எந்தன் அதிசியம் ....!
கல்தோன்றி, மண்தோன்றி, கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல்
அதிசியம் ....!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசியம் ....!

ஒரு வாசம் இல்லா கிளையின் மீது வாசம் உள்ள பூவை பார்....
பூ வாசம் அதிசியமே....!
அலை கடல் தந்த மேகத்தில் சிறு துளி கூட
உப்பில்லை...
மழை நீரும் அதிசியமே....!

மின்சாரம் இல்லாமல் பிறக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசியமே ....!

உடலுக்குள் எக்ங்கே உயிருள்ளது என்பதும் ,
உயிருக்குள் காதல் நிலைத்துள்ளது என்பதும் ,
நினைத்தால்... நினைத்தால்... அதிசியமே ....!