Tuesday, May 19, 2009

வெற்றி என்பது யாதெனில்

வெற்றி என்பது யாதெனில்
ஓயாத புன்முறுவலுடன்
பல் அறிஞர்களின் மரியாதைகளையை அள்ளிக்கொண்டு
சிறுகுழந்தையோடு குழந்தையாய் கூத்தாடி
உண்மையான விமர்ச்சனங்களை வாங்கிக்கொண்டு
காட்டிக்கொடுக்கும் நண்பர்களைத் தாங்கிக்கொண்டு
அழகை ஆராதித்து
அடுத்தவர் திறனை வெளிக்கொணர்ந்து
வாழும்பூமியை இன்னும் வளமாக்க
துடிப்பான குழந்தையையோ-இல்லை
செழிப்பான துறவையோ-இல்லை
சுதந்திரமான ஒரு சமூகத்தையோ உருவாக்கி
உன் வாழ்வால் இன்னொரு உயிர் நிம்மதியாய் மூச்சுவிடுகிறது என்றால்
அதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்
-ரால்ப் வால்டொ எமெர்சன்

No comments:

Post a Comment