Sunday, July 18, 2010

தேன் தேன் தேன் உனை தேடி அலைந்தேன்

தேன் தேன் தேன் உனை தேடி அலைந்தேன்
உயிர் தீயை அளந்தேன் சிவந்தேன்
தேன் தேன் தேன் எனை நானும் மறந்தேன்
உனை காண பயந்தேன் கரைந்தேன்
என்னோவோ சொல்ல துணிந்தேன்
ஏதேதோ செய்ய துணிந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்

அள்ள வரும் கையை ரசித்தேன்
ஆழ வரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசிப்பேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன் இதழ் சொல்லாதத்தையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன் நித்தம் செய்யாதததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்



சேலையின் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்று அறிந்தேன்
இன்னும் நீ திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் சுவாசம் பெண்மை அறிந்தேன்

நீ நடமாடும் திராட்சை தோட்டம்
எதிரில் அறிந்தேன்

No comments:

Post a Comment