Sunday, July 18, 2010

நெஞ்சம் எனும் ஊரினிலே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

வாழ்க்கை எனும் வீதியிலே
மனசு எனும் தேறினிலே
ஆசை எனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுறையாய் நுறையாய் உடைந்தேனே
காதலாலே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

No comments:

Post a Comment