Monday, November 1, 2010

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசியம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசியம் ....!
வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியக்ங்கள் அதிசியம் ....!
துளை செல்லும் காற்று மெல்லிசையாதால் அதிசியம் ....!
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசியம் ....!
அதிசியமே.. அசந்து போகும் நீ எந்தன் அதிசியம் ....!
கல்தோன்றி, மண்தோன்றி, கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல்
அதிசியம் ....!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசியம் ....!

ஒரு வாசம் இல்லா கிளையின் மீது வாசம் உள்ள பூவை பார்....
பூ வாசம் அதிசியமே....!
அலை கடல் தந்த மேகத்தில் சிறு துளி கூட
உப்பில்லை...
மழை நீரும் அதிசியமே....!

மின்சாரம் இல்லாமல் பிறக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசியமே ....!

உடலுக்குள் எக்ங்கே உயிருள்ளது என்பதும் ,
உயிருக்குள் காதல் நிலைத்துள்ளது என்பதும் ,
நினைத்தால்... நினைத்தால்... அதிசியமே ....!

No comments:

Post a Comment