Monday, May 2, 2011

காதலின் தீபம் ஒன்று

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன, காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்....... ஆஆஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்லவா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன்

என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்
....... ஆஆஆஆஆஆஆ

பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன, காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

1 comment: