Monday, May 9, 2011

கோலி குண்டு கண்ணு

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு

ஆளத் தின்னும் கன்னம்
அலடிகாத கையி

சோலத்தட்ட காலு
சொக்க வைக்கும் வாய்யி

தய்ளு தொட்ட உன்னை
தேடி வந்தேன் தாயி

ஏய்...நீ எதுக்குப் பொரந்தியோ
ஹெய்...உசிர வாங்கிர..சே

நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

ஏய்..நான் உனக்கு பொறந்தவ்வ
ஏ..பாஞ்சி பதுங்குற வா..

நான் உனக்கு வளந்தவ
ஏய்..காஞ்சி வெதும்புற

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு

சரனம் - 1

சீரான ரோசாவே
சீம்பாலு சீசவ்-அய்
நெட்டி முறிப்பதும்
எட்டி இருப்பதும்
என்ன கணக்கு

தேனான ராசாவே
தேகாத கூசாவே
தொட்டுப் பறிப்பதும்
கட்டி அணைப்பதும்
செல்ல கிறுக்கு

வேப்பல கூட இப்ப
தித்திகுது தேனா
பாப்ப நீ பாதி கொடுத்தா
ஹெய்....

கய்கல சோரு தண்ணி
கய்ப்ப களி மாம
உன் பேச்சை யாரும் எடுத்தா

அருகம் புல்லு நா..
ஆடாக வேணுமா...

இலவம் பஞ்சு நா..
இடிபாடு தாங்குமா

நீ சாமியா? பூதம்மா?
ஒண்ணும் புரியல
ரெண்டும் புரியல ஏய்..

(துண்டு)பல்லவி:
ஏய்..நான் உனக்குப் பொறந்தவ
ஏ..பாஞ்சி பதுங்குற..சே..

நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு


சரனம் - 2

பத்தாய நெல் போல
நினாயே முன்னால
வம்பு வலக்குது
வம்பு வள்லக்குது
அந்த சிரிப்பு

வெள்ளாவி கண்ணால
சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது
கொள்ளையடிக்குது
கள்ள நெருப்பு

கண்ணுல கொட்டிக்கிட்ட
சீயக்கையப் போல
ஐயோ நீ உறுத்தரியே

தண்ணில சிந்திவிட்ட
சீமையெண்ண போல
என்னை நீ ஒதுக்கரியே

கேணி சகடையா
எதுக்கென்ன உருட்டுர

மாசக் கடைசியா
ஏன் என்னை விரட்டுர

நீ வசதியா...
வறுமையா...

அங்கு குறையுது
இங்கு நிரையுது ஏன்?

பல்லவி:

ஏய்..நான் உனக்குப் பொறந்தவ
ஏ..பாஞ்சி பதுங்குற..சே..

சே..நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு


ஆளத் தின்னும் கன்னம்
அலடிகாத கையி

சோலத்தட்ட காலு
சொக்க வைக்கும் வாய்யி

தய்ளு தொட்ட உன்னை
தேடி வந்தேன் தாயி

ஏய்...நீ எதுக்குப் பொரந்தியோ
ஹெய்...உசிர வாங்கிர..சே

நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

ஏய்..நான் உனக்கு பொறந்தவ்வ
ஏ..பாஞ்சி பதுங்குற வா..

நான் உனக்கு வளந்தவ
ஏ..காஞ்சி வெதும்புற

No comments:

Post a Comment