Monday, May 2, 2011

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகா..... மஞ்ச செவப்பழகா....
கள்ளச் சிரிப்பழகா....
(வெறும் காத்து தாங்க வருது)

ம்..... மறக்க மனம் கூடுதில்லையே

...மறந்திடுவேனிகலே...

இஞ்சி இடுப்பழகி..... மஞ்ச செவப்பழகி....
கள்ளச் சிரிப்பழகி.... மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா....

தன்னந்தனித்திருக்க தத்தளிச்சி நான் இருக்க....
ஒன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையை
புன்ன வனத்தினிலே பேடக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்....
உன் கழுத்தில் மாலையிட
ஒன்னிரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக் கிளி கையத் தொட சின்னச் சின்ன கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே....
உள்ளம் மட்டும் உன் வழியே நானே....

அடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு
நடக்கிற ஆத்த கேளு நீ தானா....

No comments:

Post a Comment