Friday, January 27, 2012

விழிகளில் ஒரு வானவில்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளைத் தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
என் தாய் முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன்

நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மழங்குகிறேன்
கண்ணாடிப் போலத் தோன்றினாய்
என் முன்பு என்னைக் காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில் ....

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
மாலையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்றப் பின்னாலே
வீதி என்னாகுமோ
யார் இவன் ..யார் இவன்
ஓர் மாயவன்
மெய்யானவன் அன்பில்
யார் இவன் ..யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர்
இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ ..
என் தேதிப் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ....

நான் unakkaagap பேசினேன்
நீ எனக்காகப் பேசுவாய்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்தக் கனவேங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன் தான் அட இப்போது நான்
பெண் ஆகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

No comments:

Post a Comment