Friday, January 27, 2012

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
பூரண நில்வோ புன்னகை மலரோ (2)
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்…

…… ராஜாவின் பார்வை……………

ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்…

………..ராஜாவின் பார்வை …………..

பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்………

No comments:

Post a Comment