Tuesday, March 22, 2011

சிவகாசி ரதியே

சிவகாசி ரதியே...ஏய்..
சிரிக்கின்ற வெடியே...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி...

முகத்தில... தெரியுற... சுருக்கத்தை போல ...ஆ
அறுபது வயசில படுத்ததுரா ஆளை...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி....

ஒற்றையடி பாதையில சொல்லி முறைச்சேன்
மத்தியானம் வருவான்னு காத்து கிடந்தேன்
ஒத்தபனை மேலே ஒரு பேய பார்த்துதான்
தலைதெரிக்க ஓட்டம் பிடித்தேன்
ஏ...அய்யானாரு சாமியே காவலுக்கு வேண்டிதான்
காதல நான் சொல்ல நினைச்சேன்
அவ பாம்பாட்டி ஒருத்தனை
பார்த்து பார்த்து சிரிச்சத
நான் எங்க போயி சொல்லி தொலைப்பேன்
அந்த பந்தகாலு பக்கத்தில பாரு
அவ அந்த கால சொக்கதங்க தேரு....

சிவகாசி ரதியே...ஏய்..சிரிக்கின்ற வெடியே...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி..

பம்புசட்டு தண்ணீயில அவ குளிக்க
தென்னைமர உச்சியில நானும் இருப்பேன்
தென்னைமட்டை தேளூ ஒன்னு என்னை கடிக்க
பக்கத்திலே பள்ளு இளிப்பேன்
கென்டைமீனை போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ
கருவாடா வந்து நிற்குறா
இப்ப நல்ல நேரம் பார்க்கல தாம்பூலம் மாத்தல
தாளியைத் தான் கட்டப்போறேன்

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ இப்ப கூட ஜஸ்வர்யாராயி..

சிவகாசி ரதியே...ஏய்..சிரிக்கின்ற வெடியே...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ என்னைக்குமே ஜஸ்வர்யாராயி..

No comments:

Post a Comment