Sunday, March 20, 2011

காதல் பண்ண திமிரு இருக்கா

ஹே ஊர விட்டு உறவை விட்டு, சாதி விட்டு,
சாமி விட்டு எல்லை விட்டு,
கொல்லை விட்டு, மானம் விட்டு, ஈரம் விட்டு
மனச மட்டும் பார்க்குமட காதல்
நல்ல மனசை மட்டும் பார்க்குமட காதல்

காதல் பண்ண திமிரு இருக்கா?
கைய புடிக்க தெம்பு இருக்கா?
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

காதல் பண்ண திமிரு இருக்கா?
கைய புடிக்க தெம்பு இருக்கா?
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

பேரா பேரா செல்ல பேரா
ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா

பொண்ணுங்கள நம்புறது தப்பு
கவுந்துபுட்ட ஊரெல்லாம் கப்பு
காதல் ஒரு வாலிப மப்பு
இறங்கிபுட்டா ஒண்ணுமில்லை சப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைன்னாக என் கதி தான் அப்பு

ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
காதல் எல்லாம் என்ன பண்ணும் ஆத்தா

ஒழுக்கத்திலே ராமனா இருங்க
சீதைங்களை தேடி தான் புடிங்க
தேவதாஸ மறங்கட மொதல்ல
மன்மதன நெனைங்கட அதிலே
கெட்டியான காதலை ஒடைக்க
கொம்பனாலும் முடியாது இங்கே

பேரா பேரா – என்ன கிளவி
செல்ல பேரா – சொல்லு சொல்லு
ஜோர ஜோரா லவ் பண்ணு பேரா

என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோவக்காரன்,
அண்ணன் கூட அவசர காரன்
எப்படி நான் சரிகட்ட போறேன்
எப்ப நானும் ஜோடி சேர போறேன்

ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
என் காதலுக்கு வழி என்ன ஆத்தா

சந்தையில அப்பனோட பார்த்தால்
வேட்டியதான் இறக்கி நீ விடு டா
கோயிலுல ஆத்தாவோட பார்த்த
பட்டுனு தான் காலுல விழுடா
பஸ்க்குள்ள பாட்டியோட பார்த்தால்
இடம் கொடுத்து டிக்கெடையும் எடு டா

பேரா பேரா செல்ல பேரா
அவ அண்ணன் கிட்ட எடு நல்ல பேரா

காதல் பண்ண திமிரு இருக்கா?
கைய புடிக்க தெம்பு இருக்கா?
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

ஊர் அறிய கல்யாணம் பண்ணு

No comments:

Post a Comment