Saturday, March 19, 2011

மார்கழி பூவே மார்கழி பூவே!

மார்கழி பூவே மார்கழி பூவே!

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தாள் கனவுகள் கொள்ளை!

பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடை பாதை கடையில் தேநீர் குடிப்பேன்

வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்

வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்।

மார்கழி பூவே மார்கழி பூவே

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மேதை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!

No comments:

Post a Comment